சட்டவிரோத கருமுட்டை விற்பனை கூடாது

ஈரோட்டில் 28.02.2014 அன்று சட்டவிரோத கருமுட்டை விற்பனையை தடுக்க வேண்டும் என்ற பொருளில் ஏஅய்சிசிடியு கருத்தரங்கம் நடத்தியது. வழக்கறிஞர் ப.பா.மோகன், பியுசிஎல் பொதுச் செயலாளர், ச.பாலமுருகன், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தமிழ்தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் நிலவன், மாலெ கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என்.கே.நடராஜன், எ.சந்திரமோகன் மாவட்டக் குழு உறுப்பினர் பொன்.கதிரவன், ஏஅய்சிசிடியு மாவட்ட துணை செயலாளர் தோழர் எஸ்.சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றினர்.

Back-to-previous-article
Top