எட்டு பிரிக்கால் தொழிலாளர்களை விடுதலை செய்!

கோவை பிரிக்கால் நிர்வாக நலனுக்காக, அரசு - காவல்துறையின் சதி! பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை! சாட்சியங்களுக்குப் புறம்பான தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தையும் மக்கள் மன்றத்தையும் தொழிலாளர்கள் நாடுகிறார்கள்! கோவை பிரிக்கால் தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு கோவை

ஏஅய்சிசிடியு திருப்பூரில் நடத்தும் எட்டாவது மாநில மாநாடு வெல்லட்டும்!

ஏஅய்சிசிடியுவின் ஏழாவது மாநில மாநாடு குளச்சலில் நடந்தபோது, கருணாநிதி யின் தயவால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்திருந்தார்.அக்டோபர் 4, 5 2014, திருப்பூரில் எட்டாவது மாநாடு நடக்கும்போது, ஜெயலலிதா, அரசியல் களத்தில், தன் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பகைவர்களே இல்லை எனப்

ஹஷிம்புரா வழக்கில் விடுதலை: நீதியின் வரலாற்றில் தொடரும் கரும்புள்ளிகள்

தமிழ்நாடு உயர்நீதிமன்ற நீதிபதி மகராஜன், கீழ்வெண்மணியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெண்கள் உட்பட விவசாயக் கூலித் தொழிலாளர்களை தலித்துகளை உயிரோடு குடிசைக்குள் வைத்து எரித்துக் கொன்ற கொடூரச் செயலை, மேல்சாதி நிலப்பிரபு கோபாலகிருஷ்ண நாயுடு போன்ற உயர்ந்த நிலையில் இருப்பவர் செய்திருக்க 

இககவின் 22ஆவது காங்கிரசுக்கு  இகக மாலெயின் வாழ்த்துச் செய்தி

அன்பார்ந்த தோழர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது காங்கிரசுக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட்டதற்கு நான் உண்மையில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந்த காங்கிரஸ் வெற்றிகரமாக நடைபெறுவதற்கும் உங்கள் வருங்காலப் போராட்டங்களில் நீங்கள் மகத்தான வெற்றிகள் பெறுவதற்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் -

ஆதாரே, ஆதாரே என் செய நினைத்திட்டாய் தமிழக மக்களை?

ஆதார் - தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தையாகிவிடுமா? மக்களுக்கு இருக்கும் அற்பசொற்ப ஆதாரத்தையும் ஒழித்துக்கட்டும் அட்டையாக ஆகிவிடுமா? மார்ச் 11, 2015. அம்பத்தூர் தாலுகா அலுவலகத்திலும் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்திலும் ஆதார் அட்டை விண்ணப்பம் பெற, நிழற்படம் எடுக்க, சமர்ப்பித்த விண்ணப்பம்