ஜெயலலிதாவின் அரசியல் காய் நகர்த்துதலே ஏழு பேர் விடுதலை

உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக அரசு முடிவுகள் 18.02.2014. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் என்ற 3 பேரின்

பத்திரிகை செய்தி : திருவரங்கம் இடைத்தேர்தலில் இகக மாவுக்கு ஆதரவளிக்க இகக மாலெ முடிவு

திருவரங்கம் இடைத்தேர்தலில் இகக மா தனது வேட்பாளரை அறிவித்துள்ளது. இகக மாலெயிடம் ஆதரவு கேட்டுள்ளது. இகக மாலெயின் மாநில நிலைக் குழு இந்தத் தேர்தலில் இககமாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா ஆளான பின்னணியில் அறிவிக்கப்பட்டுள்ள திருவரங்கம்