தமிழ்நாடு முதலாளிகளுக்குச் சொர்க்கமாகவும் தொழிலாளர்களுக்கு நரகமாகவும் இருப்பதை இனியும் அனுமதிக்க மாட்டோம்

மார்ச் 23, பகத்சிங் நினைவு தின உறுதியேற்பு இளைய இந்தியா இன்றைய இந்திய மக்கள் தொகை 123 கோடியே 63 லட்சத்து 44 ஆயிரத்து 631. இதில் 54% பேர் 25 வயதுக்குக் கீழானவர்கள். 65% பேர் 35 வயதுக்குக் கீழானவர்கள். 2020ல் இந்திய மக்களின்

தமிழ்நாட்டில் மார்ச் 8

2015 மார்ச் 8 போல், ஒரு சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தை இதுவரை தமிழ்நாடு பார்த்திருக்கிறதா? மார்ச் 8க்கு முன் சில நாட்களும் அதையடுத்த சில நாட்களும் நடக்கின்ற பெண்கள் மீதான தாக்குதல்களும் பெண்கள் பிரச்சனைகளில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுவதும், இந்தக்

மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று

மார்ச் 8 சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று ஏஅய்சிசிடியுவும் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும் பெண்கள் மத்தியில் கூட்டங்கள் நடத்தின. திருவள்ளூர்:செங்குன்றத்தில் தோழர் லட்சுமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சூரியா, கலையரசி, வசந்தி, முத்துலட்சுமி, சுஜாதா, செய்யத் அலி பாத்திமா,

டிசம்பர் 18 தோழர் வினோத் மிஸ்ரா நினைவு தின நிகழ்ச்சிகள்

டிசம்பர் 18 அன்று தோழர் வினோத் மிஸ்ரா நினைவு நாள் நிகழ்ச்சி, செங்குன்றத்தில் நடைபெற்றது. பாட்டாளி வர்க்கப் பேராசான்கள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் படங்கள் கூட்டம் நட்நத இடத்தை அலங்கரித்தன. கூட்டத்திற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் தோழர் எஸ்.மணி தலைமையேற்றார்.

பாசிசம்: சம காலப் புரிதலும் சவால்களும்

ஒவ்வொன்றும் ஒரு விதம் பாசிசம் நாசிசம் என்ற சொற்கள் 1930 களில் 1940களில்தான் உலகிற்கு அறிமுகமாயின. மார்க்சிய - லெனினியம், மூர்க்கமாக முன்னேறும் ஏகாதிபத்தியத்தோடு தொடர்புப் படுத்தியே, அன்று பாசிசத்தை விவரித்தது. மார்க்சிய -லெனினியம், உயிரற்ற மூடுண்டு போன விஷயம் அல்ல; அது

எது எனது வீடு?

‘மதம் கடவுள் அல்லது ஆயுதங்களின் மூலம் எதையும் கைப்பற்றும் எண்ணமோ அல்லது அடக்கியாளும் எண்ணமோ இந்துக்களுக்கு இருந்ததில்லை. அவர்களுக்கு நாடு பிடிக்கும் ஆசையோ, பிற மதத்தினரை தங்களது மதத்திற்கு மாற்ற வேண்டிய அவசியமோ இருந்ததே கிடையாது. அடிப்படையில் இந்துக்களுக்கு மதமாற்றத்தில் நம்பிக்கையும்

கவிதை

பிணம் அவர்கள் பொழுது விடியும் வரை சேவல் எதிர்த்து எழும் வரை பிணத்தை சித்திரவதை செய்தனர் அதன் சதையில் ஆணியை நுழைத்தனர் அதனை மின்விசிறியில் இருந்து தொங்கவிட்டனர் சித்திரவதை செய்தவர்கள் ஒருவழியாய் சோர்ந்துபோய் ஓர் இடைவேளை எடுத்தபோது பிணம் தன் சுண்டு விரலை அசைத்தது காயப்பட்ட கண்களைத் திறந்தது ஏதோ முணுமுணுத்தது. அது தண்ணீர் கேட்டதா? அது ஒருவேளை

அதிருப்தி குரல்களை அடக்குவது: ஆம்ஆத்மி கட்சியின் ஆளுகை மந்திரம்

பிப்ரவரியில், டில்லி சட்டமன்ற தேர்தல்களில் ஏகப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றபோது, கட்சியின் தொண்டர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், அந்த வெற்றி அச்சம் தருவதாகவும், ஆணவத்துக்கு இரையாகிவிடும் ஆபத்துக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சொன்னார். டில்லி எழுச்சிக்குப்

முசாபர்நகர் மதக்கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, நீதி வேண்டும்! 2014 ஜனவரி 2, நாடு தழுவிய எதிர்ப்பு நாள்

கடும் குளிர் துவங்கிவிட்டது. முசாபர்நகர் நிவாரண முகாம்களின் கதைகள் மனசாட்சியை உலுக்குகின்றன. ஷாஹ்பூர், புதானா, மலர்பூர், சன்கதி முகாம்களிலுள்ள 28 குழந்தைகள் குளிராலும் மருந்துகள் இல்லாமலும் இறந்து போயுள்ளன. நிவாரண முகாம்களிலும் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. வகுப்புவாத வன்முறை நடந்தபோது நிகழ்ந்த

புதுக்கோட்டையில் மக்கள் கோரிக்கைப் பேரணி

புதுக்கோட்டையில், பிப்ரவரி 11 அன்று, அரிவாள் சுத்தியல் கொடிகளுடன் ஜெயலலிதா அரசுக்கு எதிராக முழக்கமிட்டு வந்த பேரணியை மக்கள் வியப்புடன் பார்த்தார்கள். பிறகுதான் இது மக்கள் விரோத நடவடிக்கைகள் கொண்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்காத புரட்சிகர கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று

சட்டவிரோத கருமுட்டை விற்பனை கூடாது

ஈரோட்டில் 28.02.2014 அன்று சட்டவிரோத கருமுட்டை விற்பனையை தடுக்க வேண்டும் என்ற பொருளில் ஏஅய்சிசிடியு கருத்தரங்கம் நடத்தியது. வழக்கறிஞர் ப.பா.மோகன், பியுசிஎல் பொதுச் செயலாளர், ச.பாலமுருகன், மக்கள் நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தமிழ்தேச மக்கள் கட்சி பொதுச் செயலாளர் நிலவன்,

சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத கருமுட்டை விற்பனைக்கு எதிராகவும் தோழர் பொன்.கதிரவன் மீது நடந்த கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும் 18.01.2014 அன்று குமாரபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாலெ கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள்

குமரியில் வீட்டுமனை கோரி மறியல்

ரூ.1000 கோடி மதிப்புள்ள ஆராச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் 1650 பேருக்கு பட்டா கேட்டு இகக(மாலெ) பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ள பின்னணியில், பிப்ரவரி 3 அன்று மறியல் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டு முன்னதாக ஜனவரி 31 அன்று ஊழியர்

தொழிலாளர் துணை ஆணையர் முற்றுகை. கசக்குதா……? கசக்குதா….? தொழிலாளின்னா கசக்குதா….?

திருபெரும்புதூர் ஏசியன் பெயின்ட்ஸ் தொழிலாளர்கள் 70 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு நிர்வாகம் உற்பத்தியை நடத்த முயற்சி செய்தது. நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக தொழிலாளர் அலுவலகத்தில்

மக்கள் கோரிக்கைகள் மீது பட்டினிப் போராட்டம்

அம்பத்தூர் மக்களின் அமைதி வளம் வளமை கோரி, பிப்ரவரி 9 அன்று, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், புரட்சிகர இளைஞர் கழக தேசியச் செயலாளருமான தோழர் பாரதி மற்றும் கட்சியின் சென்னை மாநகரக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளருமான தோழர்

சட்டவிரோத கருமுட்டை விற்பனை: பெண்ணுடல் மீது இன்னுமொரு தாக்குதல்

டாக்டர் ஹெர்டா ஓபர்ஹுசர் குழந்தைகளுக்கு எண்ணெய் ஊசி போட்டு கொன்றார். ஊசி போட்டதில் இருந்து மூன்று முதல் அய்ந்து நிமிடங்களில் மரணம் ஏற்படும். இந்த இடைவெளியில் முழுநினைவு இருக்கும். ஊசி போடப்பட்டவர்களின் கால்,கை மற்றும் முக்கியமான உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றாக வெட்டி

இந்தியாவில் இசுலாமியர்களுக்கு இடம் இல்லையா? – எஸ்.குமாரசாமி

முசாபர்நகர். மதச்சார்பற்றவர் என, இகக, இககமா தோழர்களின் தரச் சான்றிதழ் பெற்ற முலாயம் கட்சி ஆட்சி நடக்கும் உத்தரபிரதேசத்தில்தான், முசாபர்நகர் நடந்தது. முலாயமின் மதச்சார்பின்மை, அவரது சிறுபான்மையினர் சார்பு நிலை அவரை ‘மவுலானா’ முலாயம் என்று அழைக்கும் நிலைக்குச் சென்றது என்றார்கள். முசாபர்நகர்,

தைரியமாகச் சொல், இது குடியரசுதானா….?

தாலிக்குத் தங்கம், புரட்சித்தலைவியின் புரட்சிகரமான திட்டம் என்று ஜெயலலிதா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புள்ளி விவரங்களும் சொல்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறார்: ‘40 பவுன் நகை போச்சு. பொழப்புக்குன்னு இருந்த ஆட்டோ போச்சு. இப்பத்தான் காசுக்கு

முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளருக்கு இந்நாள் கொள்கை பரப்புச் செயலாளர்கள்

ஜெயலலிதா அரசியல் அரிச்சுவடி அறியாதவரல்ல இன்று தமிழக முதல்வராக, அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருக்கிற ஜெயலலிதா, 04.06.1982ல் அஇஅதிமுகவில் சேர்ந்தார். ஜனவரி 1983ல் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரானார். எம்.ஜி.ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு, பல சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்த அவரால், மூன்று